மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் இன்று இந்திய மகளிர் அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டியானது இந்திய நேரப்படி, காலை 9.30 மணிக்கு ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் துவங்குகிறது.டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா அணி இதுவரை இறுதி போட்டிக்கு முன்னேறியது இல்லை.இம்முறை தான் முன்னேறும் நோக்கத்தில் ஆரம்பத்தில் இருந்தே மும்முரம் காட்டி வருகிறது.எனவே இந்தப் போட்டி, இந்திய வீராங்கனைகளுக்கு ஒரு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில், பிற்பகல் 1.30 மணிக்கு, ஆஸ்திரேலிய அணியை தென் ஆப்பிரிக்கா எதிர்கொள்கிறது. இந்தப்போட்டியின் முடிவில் வெற்றிப்பெறுகின்ற அணியானது இறுதிப்போட்டிக்குள் நுழையும் அவ்வாறு நுழையும் அணிகள் எது என்று இன்றைய போட்டி முடிவு செய்யும்.மார்ச்.,8 டி20-இறுதிப்போட்டி நடைபெறுகிறது அன்றைய தினம் மகளிர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…