2020 மகளிர் உலகக் கோப்பையில் இந்தியா நியூசிலாந்தை மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது .இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு வந்த முதல் அணியாகவும் தேர்வாகியுள்ளது .
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் 8 விக்கெட் இழப்புக்கு முடிவில் 133 ரன்கள் எடுத்தது .இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய 16 வயதான ஷஃபாலி வர்மா 34 பந்தில் 46 ரன்கள் எடுத்தார், இதில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகள் அடங்கும்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து ஆணை 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது .இதன் மூலம் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…
சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…
சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…