இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்கும் காரணமாகவும், வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள காரணமாக பெண்கள் டி-20 சேலஞ்ச் ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது.
ஐபிஎல் தொடரில் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் விளையாடுவார்கள். பெண்கள் டி-20 சேலஞ்ச் அதாவது, பெண்களுக்கான ஐபிஎல் தொடரில் வேலாசிட்டி, டிரெயில்ப்ளேஸர்ஸ் மற்றும் சூப்பர்நோவாஸ் அணிகள் உள்ளது. தற்பொழுது இதில் நாங்கள் அணியும் இளையவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இந்தாண்டிற்கான பெண்கள் டி-20 சேலஞ்ச் ஒத்திவைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுடன் விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. இதன்காரணமாக அந்நாட்டு வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்க வாய்ப்புகள் கம்மி என்று பிசிசிஐ தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதன்காரணமாக இந்தாண்டிற்கான இந்தாண்டிற்கான பெண்கள் டி-20 சேலஞ்ச் ஒத்திவைக்கப்படவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…