மகளிருக்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்க 200 வீராங்கனைகளின் பட்டியல் பிசிசிஐக்கு அனுப்பிவைப்பு.
இந்தியாவில் முதன் முறையாக மகளிருக்கான ஐபிஎல் தொடர், 2023ம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 அணிகளாக நடத்தப்படவுள்ள இப்போட்டியில் பங்கேற்க 200 வீராங்கனைகளின் பட்டியல் பிசிசிஐக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதில் 160-170 இந்திய வீரர்கள் மற்றும் 30-40 வெளிநாட்டு வீரர்களின் பட்டியல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மகளிருக்கான ஐபிஎல் தொடர் மொத்தம் 15 நாட்கள் நடத்தப்படவுள்ளன. 2023 ஆம் ஆண்டு மகளிர் ஐபிஎல் சீசன் மார்ச் 7 முதல் 22 வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…