கங்குலிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ரோஹித் சர்மா.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சிறந்த கேப்டன் மற்றும் தற்பொழுது பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி இந்திய கிரிக்கெட்காக செய்த சாதனைகள் பற்றி சொல்லி தெரிய வேண்டாம், சௌரவ் கங்குலியை சிறந்த கேப்டன் என்று அதிகபேர் கூறுவது உண்டு.
இந்நிலையில் இவருக்கு இன்று 49 வது பிறந்தநாள் இவருடைய பிறந்த நாளை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். மேலும் இவருக்கு அணைத்து கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் ரோஹித் சர்மா தனது ட்வீட்டர் பக்கத்தில் “இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ நல்வாழ்த்துக்கள்”நீங்கள் தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…