ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற்றால்தால் உச்சநிலையை அடைந்ததாக அர்த்தம்- ஜோ ரூட்!

Published by
murugan

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரும் , டெஸ்ட் அணியின் கேப்டனுமான ஜோ ரூட் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் , நாங்கள் உலகக்கோப்பையை வென்றதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்ட இலக்கை பாதி கடந்து விட்டோம்.

அடுத்து வர இருக்கும்  ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க உள்ளது.இந்த தொடரில் நாங்கள் வெற்றி பெற்றால் கிரிக்கெட்டில் உச்சநிலையை அடைந்ததாக அர்த்தம்.

உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை தோற் கடிதோம். இந்த போட்டியில் ஒவ்வொரு வீரர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக அளித்தனர். இதை விட அதிகமாக ஆஷஸ் டெஸ்ட் தொடரில் போராட வேண்டும்.

2005-ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரை  இங்கிலாந்து அணி  கைப்பற்றியது.அப்போது எனக்கு வயது 14 . அந்த போட்டியை நான் டிவியில் பார்த்தேன் .இந்த போட்டி என்னை வெகுவாக கவர்ந்தது.அதே போல இந்த முறையும் இளம் வீரர்களை கவரும் வகையில் சாதித்து காட்டுவோம் என கூறினார்.

Published by
murugan

Recent Posts

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

15 minutes ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

55 minutes ago

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

3 hours ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

3 hours ago

ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!

குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…

3 hours ago

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!

சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…

4 hours ago