இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,இந்திய அணியும் மோத உள்ளது.இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்திய அணி ஆறு போட்டிகளில் விளையாடி 5 போட்டியில் வெற்றி பெற்று உள்ளது.ஒரு போட்டி மழையால் ரத்தானது.இதனால் புள்ளிப்பட்டியலில் 11 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து அணி ஏழு போட்டிகளில் விளையாடி 4 போட்டியில் வெற்றியும் ,மூன்று போட்டியில் தோல்வியடைந்து உள்ளது.இதனால் புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும் இல்லை என்றால் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு குறைவு தான்.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…
சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…