இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டி சிட்னியில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்று காலை 09.10 மணிக்கு தொடங்கவுள்ளது. இதற்கு முன் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது.
இந்நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் களமிறங்கியுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் ஒருநாள் தொடரை கைப்பற்றிவிடும்.
முதல் போட்டியில் இந்திய அணி தோல்விக்கு காரணம் சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே அணியில் தேர்வு தான் எனவும் பும்ரா, சைனி மற்றும் சாஹல் ஆகியோர் ஓவரிகளில் ரன் குவித்தபோது, இந்திய அணியில் புதிய பந்துவீச்சாளரை பந்து வீச பந்துவீச்சாளர் இல்லை என பலர் கருத்து தெரிவித்தனர். இதனால், இன்றைய போட்டியில் புதியதாக ஒரு பந்து வீச்சாளர் இடம்பெறுவாரா என்பது போட்டி தொடங்கியதும் தான் தெரியும்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…