கொல்கத்தா அணியில் அதிரடி வீரர் ரசல், 50 ரன்கள் அடித்தால் ஐபிஎல் தொடரில் 1500 ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இடம்பெற காத்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், முதன் போட்டியில் கிங்ஸ் கவண் பஞ்சாப் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, அபுதாபியில் நடைபெறவுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6 போட்டிகளில் விளையாடியது. அதில் 5 போட்டிகள் தோல்வியடைந்து, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மேலும் கொல்கத்தா அணி, 5 போட்டிகள் விளையாடி 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் 4 ஆம் இடத்தில் உள்ளது. புள்ளி பட்டியலில் முன்னேற இரு அணிகளும் கடினமாக பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் அதிரடி வீரர் ரசல், 50 ரன்கள் அடித்தால் ஐபிஎல் தொடரில் 1500 ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இடம்பெற காத்திருக்கிறார். மேலும், பஞ்சாப் அணியின் தொடர் தோல்வி காரணமாக, இன்றைய போட்டியில் கெயில் களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில், லாகூரின் கடாபி மைதானத்தில்…