பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் ரோஹித் விளையாடுவாரா? வெளியான அப்டேட் ..!

Published by
அகில் R

ரோஹித் சர்மா: டி20 உலகக்கோப்பை போட்டிகள் மொத்தம் 9 மைதானங்களில் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்று தான் நியூயோர்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த மைதானம் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகும். இந்த மைதானத்தின் தற்போதைய நிலைமை படு மோசமாக இருந்து வருகிறது. இந்த மைதானம் சரியான பந்து வீச்சுக்கு கைகொடுக்கவில்லை என பல கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது.

இந்நிலையில், இந்தியா-அயர்லாந்த் அணிகளின் போட்டியின் போது பலவீரர்கள் பேட்டிங் செய்யும் போது காயம் அடைந்தனர். குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா. இவர் அந்த போட்டியில் அதிரடியாக அரை சதம் கடந்து விளையாடி கொண்டிருக்கையில் பேட்டிங் எதிர் கொள்ளும்போது பந்தானது எதிர்பாராத விதமாக அவருடைய கையில் (Arms)ஐ தாக்கியது.

இதன் காரணமாக வலி தாங்க முடியாமல் அந்த போட்டியிலிருந்து ரோகித் சர்மா பாதியில் விலகி இருப்பார். மேலும், இந்திய அணியின் மிகவும் முக்கியமான வீரரான ரோகித் சர்மா இருக்கிறார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது ரசிகர்களை அதிர்ச்சடைய செய்தது. மேலும், அவரது காயம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருந்தது.

தற்போது, பந்து தாக்கியதால் அவருக்கு லேசான காயம் தான் எனவும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா முழு உடல் தகுதியுடன் விளையாடுவார் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் நெருங்கிய வட்டாரங்களில் மூலம் தகவல் தெரியவந்திருக்கிறது. இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் சற்று மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

Published by
அகில் R

Recent Posts

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

1 hour ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

2 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

4 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

4 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

5 hours ago

அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி துரோகிதான்…அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…

6 hours ago