இன்று இந்த சாதனைகளை படைப்பாரா கே எல் ராகுல்..?

Published by
பால முருகன்

இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கேஎல்ராகுல் 5 ரன்கள் அடித்தால் இந்த சீசனில் அவர் அடித்த ரன்களின் எண்ணிக்கை 600 ஆகிவிடும்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் மிகவும் அதிரடியாக விளையாடி வருகிறார். 12 போட்டிகளில் விளையாடி 595 ரன்கள் அடித்த இந்த சீசன் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

மேலும் இதுவரை மொத்தமாக 79 போட்டிகள் விளையாடி 2,572 ரன்கள் அடித்துள்ளார். மேலும் இதில் 101 ஒரு சிக்ஸர்களும் 228 பவுண்டரிகள் விளாசியுள்ளார். இந்த நிலையில் இன்று பஞ்சாப் அணி  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அபுதாபி மைதானத்தில் மோதவுள்ளது.

மேலும் இந்த போட்டியில் கேஎல்ராகுல் 5 ரன்கள் அடித்தால் இந்த சீசனில் அவர் அடித்த ரன்களின் எண்ணிக்கை 600 ஆகிவிடும். அதேபோல் 37 ரன்கள் அடித்தால் விக்கெட் கீப்பராக அவர் அடித்த ரன்களின் எண்ணிக்கை 2000 ஆகிவிடும். இன்று நடக்கும் இந்த போட்டியில் இந்த சாதனையை செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Published by
பால முருகன்

Recent Posts

இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?

இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?

துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…

35 minutes ago

பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…

2 hours ago

தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,

சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…

3 hours ago

LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்… 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…

4 hours ago

சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…

4 hours ago

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

5 hours ago