இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோத உள்ளது.இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவுள்ளது.
இப்போட்டியில் வெற்றி பெரும் அணி மட்டுமே வருகின்ற ஜூலை 14 -ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதி போட்டியில் கலந்து கொள்ள முடியும். இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் லீக் போட்டியில் கடந்த ஜூன் 13- ம் தேதி மோத இருந்தது.
ஆனால் அன்று நடைபெற இருந்த போட்டியில் மழை பெய்ததால் போட்டி ரத்தானது.இந்த இரு அணிகளும் முதல் முறையாக நடப்பு உலகக்கோப்பையில் இன்று மோத உள்ளது.இன்றைய போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெறுமா ? இந்திய அணி வெற்றி பெறுமா ? என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.
டெல்லி : இன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் 2025 - 2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடளுமன்றத்தில் தாக்கல்…
பிலடெல்பியா : அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஃபிலாடெல்பியா நகரில் இருந்து சிறிய ரக…
சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. 1 சவரன் தங்கம் விலை கடந்த…
சென்னை : 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மக்களவையில் காலை 11 மணிக்கு…
புனே : நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 4வது…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதனை…