இந்தியாவின் வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்டில் இருந்து விலகியதை பிசிசிஐ ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில் அவரது திடிர் விலகல் பும்ரா உடலை தகுதி பிரச்னையால் விலகினாரா என்ற கேள்வி எழுந்தது இதற்கு விளக்கமளித்துள்ள அதிகாரி ஒருவர்,”பும்ராவிற்கு உடற்தகுதி குறித்து எந்த பிரச்சனையும் இல்லை.
அவர் தான் வளர்ந்த சொந்த ஊரில் தற்பொழுது இருக்கிறார்.தனது வீட்டில் தாயாருடன் தங்கியிருந்த சிறிது ஓய்வெடுக்கவும் நேரத்தை செலவிடவும் விரும்புகிறார்.இதனால் தான் அவர் நான்காவது டெஸ்டில் பங்கேற்காமல் விலகியதாகவும் அவர் உடற்தகுதியில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார்.
கொரோனா பரவலால் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரீமியர் லீக் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் ,ஒருநாள் போட்டி மற்றும் டி20 களில் பங்கேற்ற பும்ரா கடந்த ஐந்து மாதங்களில் 277.1 ஓவர்கள் வீசியுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…