இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர் மைதானத்தில் வைத்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே நடந்த இரு போட்டிகளில் தலா ஒரு வெற்றியை இரு அணிகளும் பெற்றுள்ளதால்,தொடரை கைப்பற்ற போவது யார் என்ற அனல் பறக்கும் ஆட்டம் நடைபெறுகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது,அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டக்கார்களான ஜேசன் ராய்(41) ஆட்டமிழக்க , ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜோ ரூட்பென் றன் ஏதும் எடுக்காமல் திரும்பினர் அதன் பின்பு ஸ்டோக்ஸ் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தற்பொழுது இங்கிலாந்து அணி 25 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்துள்ளது.இந்திய ஆணை சார்பில் முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா தலா இரு விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…