19ஆவது ஓவரின் 4-வது பந்தில் நோ பால் கொடுத்துவிட்டு பின்னர் அது நோ பால் இல்லை என்று நடுவர்கள் தீர்ப்பளித்தனர். இதனை பார்த்து கோபமடைந்த தோனியின் மைதானத்திற்குள் விருவிருவென வந்து நடுவர்களிடம் வாக்குவாதம் நடத்தினார். பின்னர் அந்த பந்து நோ பால் இல்லை என்று அழைக்கப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த பந்திலேயே இரண்டு ரன்னும் அதற்கு அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.
ஆனால் தோனி கோபமடைந்த அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது…
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…