பாகிஸ்தான் கனவை தகர்த்த வானிலை ..!! சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது அமெரிக்கா ..!

Published by
அகில் R

டி20I: இன்று நடைபெற இருந்த டி20 லீக் போட்டியானது மழையின் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டு நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் லீக் போட்டியில் இன்று 30-வது போட்டியாக நடைபெற இருந்த அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே புளோரிடா உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் மைதானத்தில் நடைபெற இருந்த போட்டியானது மோசமான வானிலை (மழை) காரணமாக தற்போது கைவிடப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே பிளோரிடா மகாணத்திற்கு மழை பொழிவும், மோசமான வானிலை (மழை) நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு அறிவித்திருந்த நிலையில், இன்று நடைபெற வேண்டிய அயர்லாந்து-அமெரிக்கா போட்டியானது டாஸ் கூட போடமுடியாமல் கைவிடப்பட்டுள்ளது.

இந்த போட்டியை விளையாடவில்லை என்றாலும் பாகிஸ்தான் அணிக்கு மிகமுக்கியமான போட்டியாகும், இந்த போட்டி நடைபெற்று அதில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு அடுத்த சுற்றுக்கு ஒரு வாய்ப்பு இருந்துருக்கும்.

தற்போது, அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்றே கூறலாம், மோசமான வானிலையின் (மழை)  காரணமாக இரு அணிகளுக்கும் (அயர்லாந்து, அமெரிக்கா)  தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டதால் பாகிஸ்தான் அணி மீதம் இருக்கும் ஒரு போட்டியை வெற்றி பெற்றால் கூட புள்ளியின் அடிப்படையில் பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

மேலும், A பிரிவில் இருந்து இந்திய அணியும், அமெரிக்கா அணியும் அடுத்த சுற்றான சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால், இந்திய அணி வருகிற ஜூன்-20ம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடன் தனது முதல் சூப்பர் 8 சுற்று போட்டியை விளையாடவுள்ளது.

Published by
அகில் R

Recent Posts

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

8 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

12 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

13 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

13 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

13 hours ago

SLVsNZ : சாதனைப் படைத்த கமிந்து! இலங்கை சுழலில் சிக்கி திணறும் நியூசிலாந்து!

காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…

13 hours ago