வீணானது கோலி தந்திரம்…5 பந்தில் 2 DRS இழந்த இந்தியா..!

Published by
murugan

இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே சென்னையில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்த போட்டியில் இந்தியா அணி தடுமாறி வருகிறது. கேப்டன் ஜோ ரூட்டின் சதத்தால் இங்கிலாந்து வலுவான ஸ்கோரை நோக்கி நகர்கிறது. இரண்டாவது நாளிலும் இங்கிலாந்து சிறப்பான ஆட்டத்தை தொடங்கியது.

ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இடையேயான கூட்டணியை முறிக்க கோலி பயன்படுத்திய தந்திரம் வீணானது. கேப்டன் கோலி  இரண்டு டி.ஆர்.எஸ் எடுத்தார். ஆனால், டி.ஆர்.எஸ் இரண்டு முறையும் இங்கிலாந்து வீரர்களுக்கு சாதகமாக முடிவு வந்தது. முதல் டிஆர்எஸ் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஓவரிலும், இரண்டாவது முதல் டிஆர்எஸ் ஷாபாஸ் ஓவரிலும் இந்திய அணி இழந்தது. அஸ்வின் வீசிய பந்து பென் ஸ்டோக்ஸின் கையுறையில் பட்டது. உடனே அஸ்வின் எல்.பி.டபிள்யூ கேட்க, பின்னர் கோலி டி.ஆர்.எஸ் எடுக்க முடிவு செய்தார்.

அப்போது, பந்து ஸ்டோக்ஸின் கையுறை பட்டு செல்வது சென்றது. இதனால், மூன்றாவது நடுவரின் முடிவு அவுட் கொடுக்கவில்லை, முதல் டி.ஆர்.எஸ்ஸை கோலி இழந்தார். இதன் பின்னர் ஷாபாஸ் நதீம் அடுத்த ஓவர் வீசினர். அப்போது, பென் ஸ்டோக்ஸின் இடது காலில் பந்து பட்டது. உடனே ஷாபாஸ் நதீம் அவுட்டிற்கு முறையிட்டனர். ஆனால், நடுவர் அதை அவுட் கொடுக்கவில்லை, அதன் பின்னர், கேப்டன் கோலி டி.ஆர்.எஸ் எடுக்க முடிவு செய்தார்.

அப்போது பந்து ஸ்டம்புகளுக்கு வெளியே சென்றது. இதனால் மற்றொரு டி.ஆர்.எஸ்ஸை இந்தியா இழந்தது.  நேற்றைய ஆட்டத்தில் கேப்டன் ஜோ ரூட் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் சிபிலியின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து வலுவான நிலையில் உள்ளது.இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 393 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஜோ ரூட் தனது 100 வது டெஸ்டில் 171* ரன்கள் எடுத்துள்ளார். இது தவிர, பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்து 82 ரன் எடுத்து வெளியேறியுள்ளார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 2 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், நதீம் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Published by
murugan

Recent Posts

எடப்பாடி பழனிச்சாமி கனவில் இருக்கிறாரா? கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

எடப்பாடி பழனிச்சாமி கனவில் இருக்கிறாரா? கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…

1 min ago

ஐப்பசி மாதத்தில் துலாஸ்நானம் ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

சென்னை -துலா ஸ்நானம்  என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…

55 mins ago

IND vs NZ : 2-வது டெஸ்ட் போட்டி..! காயம் மீண்டு களமிறங்கும் ரிஷப் பண்ட்?

புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…

1 hour ago

கங்குவா பாடலில் அந்த மாதிரி காட்சி! வெட்டி தூக்கிய சென்சார் குழு?

சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும்…

1 hour ago

நாமக்கலில் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்..!

நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம்…

1 hour ago

டானா புயல் எப்போது கரையை கடக்கும்? இந்திய வானிலை மையம் அலர்ட்!!

ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…

2 hours ago