டென்னிஸ் பேட்டை வைத்து பயிற்சி பெறும் வார்னர் குழந்தைகள்.! வைரல் வீடியோ

Published by
பால முருகன்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் வார்னர் மகள்கள் டென்னிஸ் பேட்டை வைத்து பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டேதான் செல்கிறது, இதனால் பல தளர்வுகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள், திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இந்நிலையில்  ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்து விட்டு ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறார். 

மேலும் ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. மேலும் சில கிரிக்கெட் வீரர்கள் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள், அதே போலவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ரசிகர்களை அனைவரையும் வீடியோ வெளியிட்டு ஈர்த்து வருகிறார்.

இந்த நிலையில் டேவிட் வார்னர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தைகள் டென்னிஸ் பேட்டை வைத்து பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு எனது இரண்டு குழந்தைகளும் தானாகே பயிற்சி செய்கிறார்கள், எனக்கு மிகவும் சந்தோசமாகவும் அழகாவும் இருக்கிறது என்று கூறியுள்ளார். 

 

Published by
பால முருகன்

Recent Posts

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

7 minutes ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

29 minutes ago

அறிவில்லாமல் இதை செய்யாதீங்க! டென்ஷனாகி இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…

2 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! மத்திய அமைச்சர் புதிய அறிவிப்பு!

டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

2 hours ago

வெடித்த சர்ச்சை : ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப்! நடந்தது என்ன?

கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…

3 hours ago

“ஜூன் 4-ல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்” – அமைச்சர் கீதாஜீவன் சொன்ன முக்கிய தகவல்!

தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…

3 hours ago