நேற்று முன்தினம் நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியும் ,இங்கிலாந்து அணியும் மோதியது.இப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.இதனால் இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் முதல் தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி தோற்று இருந்தால் பாகிஸ்தான் அணி எளிதாக அரையிறுதிக்கு சென்று இருக்கும்.ஆனால் இந்திய அணி தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாக்கர் யூனிஸ் இந்திய அணியை மறைமுகமாக சாடி உள்ளார்.அவர் ட்விட்டர் பக்கத்தில்” நீங்கள் யார் என்பது முக்கியம் அல்ல.வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்களோ?அது தான் நீங்கள் யார் என்பதை தீர்மானிக்கும்.
மேலும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு போகிறதா ?போகலாய ?என்பது வேற விஷயம் ஆனால் சில சாம்பியன்களின் ஆட்டத்தை சோதிக்கப்பட்டது.அதில் அவர்கள் மோசமாக தோல்வியடைந்து உள்ளார்கள் என கூறினார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…