இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய மைல்கல்லை கோலி படைத்துள்ளார்அவரை பின் தொடரும் நபர்களின் எண்ணிக்கை 50 மில்லியனை(5 கோடி) எட்டி உள்ளது. 5 கோடி பலோவர்களை கொண்ட முதல் இந்தியர் என்றப் பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் கோலி.
இந்திய அணியின் கேப்டனான் விராத் கோலி களத்தில் மட்டுமல்லாது, களத்திற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைக்க கூடியவர். விராட் கோலி என்றால் மிகவும் பிரபலம் என்பதால் அவரை சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களும், கிரிக்கெட் விமர்களும், சக கிரிக்கெட் விரர்களும் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது சமூக வலைதளப்பக்கதில், போட்டிகள் குறித்த தனது கருத்து, புகைப்படங்களையும், தான் பயிற்சி செய்யக்கூடிய வீடியோ போன்றவைகளை பதிவிடுவது மட்டுமல்லாமல் தனது மனைவி நடிகை அனுஷ்கா சர்மாவோடு சுற்றுலா செல்லும் படங்களையும் பதிவிடுவது வழக்கமாக கொண்டவர்.
இவர் பதிவிடும் போட்டோக்கள் டிரெண்ட் ஆக தவறியதில்லை.இந்நிலையில் தான்ஒரு புதிய மைல்கல்லாக இன்ஸ்டாகிராமில் தற்போது கோலியை பின்தொடரும் நபர்களின் எண்ணிக்கை 50 மில்லியனை(5 கோடி) எட்டி உள்ளது. இத்தகைய பெருமையை பெரும் முதல் இந்தியர் கோலி தான் .
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…