இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் க்கு இடையின நடைபெற்ற ஆசிய கோப்பையில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் நிதானமாக விளையான்டாலும் விராட்கோலியின் அதிரடியால் இமயம் நோக்கி பாய்ந்தது அவர் அடித்த பந்துகள்.
தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கிய கேஎல் ராகுல்(62) ரன்களுக்கு ஆட்டமிழக்க சூர்யகுமார் யாதவ்(6) ஆட்டமிழந்தார்.பின்னர் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ரிஷப் பந்த்(20) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
2022 ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய விராட் கோலி முதல் டி20 சதத்தை விளாசினார், 53 பந்துகளில் எட்டினார்.
விராட் கோலி 61 பந்துகள் சந்தித்து 122 ரன்களை எடுத்து 1,019 நாட்களுக்குப் பிறகு கோஹ்லி சர்வதேச சதம் அடித்துள்ளார்.இது விராட் கோலியின் முதல் டி20 சதமாகும். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் 71 சதங்களை கோஹ்லி சமன் செய்துள்ளார்.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை எடுத்தது.இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.இப்ராஹிம் சத்ரான்(64) ரன்கள் எடுத்து அணியின் சற்று ஆறுதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து 101 வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.ஆட்டநாயகன் விருதை விராட் கோலி பெற்றார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…