முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் பார்த்திவ் படேல் அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்திருந்தார். இதனை தொடர்ந்து எளிதான இலக்குடன் களமிறங்கிய துவக்க வீரர் ஜோஸ் பட்லர் அற்புதமாக ஆடினார் அவர் 43 பந்துகளில் 59 ரன்கள், ஸ்டீவன் ஸ்மித் 31 பந்துகளில் 38 ரன்கள் எடுக்க 19.5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி இலக்கை எட்டியது.
இந்த தோல்வி குறித்து பேசிய பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பேசியதாவது…
மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் மொயின் அலி ஆகிய இருவரும் ஓரளவிற்கு கொண்டு சென்று சேர்த்தனர். பந்தில் ஈரம் நிறைந்துவிட்டது. இரண்டாவது ஆட்டத்தில் சரியாக பந்து வீச முடியவில்லை. நாங்கள் நிறைய தப்புகலை செய்தோம். சில கேட்சுகளை விட்டோம். மேலும், 20 ரன்கள் குறைவாக எடுத்திருந்தோம் இதுவே தோல்விக்கு காரணம் என்று பேசினார் விராட் கோலி.
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…