அணி விட்டு வெளியேற ஒருபோதும் நினைத்ததில்லை- விராட் கோலி.!

Published by
பால முருகன்

விராட் கோலி சமீபத்தில் ஏபி டிவில்லியர்ஸ் உடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ கால் மூலம் பேசுகையில் தான் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி விட்டு வெளியேற ஒரு போதும் நினைத்ததில்லை என்று  கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நலனுக்கும் நாள் அதிகரித்து வருவதால், இந்தாண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 19 ம் தேதி முதல் நவம்பர் 10 ம் தேதி வரை நடைபெறவுள்ளது, இதனால் அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் ஐபிஎல் போட்டியயை காண்பதற்கு காத்துள்ளார்கள் என்றே கூறலாம்.

இந்நிலையில் கடந்த ஆண்டுகளாக கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி இந்த வருடம் ஐபிஎல் கோப்பையை வென்றுவிடும் என்று அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள், இந்நிலையில் இதுகுறித்து ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி சமீபத்தில் ஏபி டிவில்லியர்ஸ் உடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ கால் மூலம் பேசினார்.

அதில் விராட் கோலி கூறியது நான் எப்பொழுதும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியை விட்டு வெளியேற நினைத்தது கூட இல்லை, மேலும் உண்மையாக இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று நான் அணியில் 12 வருடமாக இருக்கிறேன், எனது ஆசை அனைத்தும் கடுமையாக சிறப்பாக விளையாடி ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,

தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,

சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…

50 minutes ago

LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்… 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…

2 hours ago

சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…

2 hours ago

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

3 hours ago

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!

துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…

3 hours ago

தமிழ்நாடு பட்ஜெட்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…

4 hours ago