விராட் கோலி இன்னும் 5 ஆண்டுகள் பேட்டிங்கில் மிரட்டுவார் என்று ஏபி டிவிலியர்ஸ் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி ஆட்டக்காரரான ஏபி டிவிலியர்ஸ் பல சாதனைகளை தென்னாப்பிரிக்காக படைத்துள்ளார் மேலும் ஐபிஎல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்தநிலையில் அண்மையில் நடைபெற்ற பேட்டியில் அவரிடம் விராட் கோலி பற்றி கேட்டதற்கு இந்த ஊரடங்கு காலம் விராட் கோலிக்கு நன்றாக இருக்கவும் இதன் மூலம் அவர் புத்துணர்ச்சியுடன் மீண்டும் களம் திரும்ப முடியும் அடுத்த ஐந்து ஆண்டுகள் அவரிடம் பெரிய விஷயங்களை எதிர்பார்க்கிறேன் ஒரு பேட்ஸ்மேனாக விராட்கோலி என்னைவிட நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார் ஐபிஎல் காலங்களில் 15 ஓவர்கள் வரை விளையாட வேண்டும் என்று விரும்புவார் என்றும் கூறியுள்ளார்.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…