இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் ரெவ்யூ கேட்கா விட்டாலும் மூன்றாவது அம்பயருக்கு கேப்டன் விராட் கோலி தொடர்ந்து ரெவ்யூ கேட்டு தொல்லை கொடுப்பார் என்று பதிவு செய்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருகிறார்கள்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் தந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடை பெறுமா..? அல்லது நடைபெறாமல் இருக்குமா.? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.
இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் போட்டியை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
ஜடேஜா அந்த பதிவில் கேப்டன் விராட் கோலியை பற்றி கூறியுள்ளார், அதில் ஜடேஜா நான் ரெவ்யூ கேட்கா விட்டாலும் மூன்றாவது அம்பயருக்கு கேப்டன் விராட் கோலி தொடர்ந்து ரெவ்யூ கேட்டு தொல்லை கொடுப்பார் என்று பதிவு செய்தார்.
இந்த நிலையில் இதற்கு பதிலளித்துள்ள கேப்டன் விராட் கோலி, மூன்றாவது அம்பயரே கூறினாலும், அதிலும் ஜடேஜாவிற்கு தொடர்ந்து சந்தேகம் இருந்துக்கொண்டே இருக்கும் என்று கிண்டலாக பதிலளித்துள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் லைக்குள்கள் அளித்து வருகின்றார்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…