CAA விவகாரம் -பொறுப்பற்ற முறையில் பதில் சொல்ல விரும்பம் இல்லை-கோலி தடால்

Published by
kavitha
  • குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து கோலி கருத்து
  • நான் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்ல விரும்பவில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரரும் கேப்டனுமான விராட் கோலி தடால் பேச்சு.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்ட வடிவம் பெற்று நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இந்த ம்சோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கத்தில் போராட்டம் நடந்ததால் அங்கு பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில் இந்த போராட்டத்தின் எதிரொலியாக ரஞ்சி கிரிக்கெட் மற்றும் ஐ.எஸ்.எல் கால்பந்து மேலும் 19 வயதுக்குட்பட்டோருக்களுக்கான உள்ளூர் ஆட்டங்கலும் பாதிக்கப்பட்டன. தற்போது அங்கு அமைதி திரும்பி விட்டது.

இந்நிலையில்  தான் இந்தியா – இலங்கை போட்டி  குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார்.இந்த சந்திப்பில் கோலியிடம் சிஏஏ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இந்த கேள்விக்கு பதிலளித்த கோலி சிஏஏ விவகாரத்தில் நான் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்ல விரும்பவில்லை.ஏனென்றால் ஒரு விஷயத்தைப் பற்றி கருத்துக்களை சொல்ல விரும்பினால் அந்த விஷ்யம் குறித்து சாதகம் மற்றும் பாதகங்களை தெரிந்து இருக்க வேண்டும். மேலும் சிஏஏ அப்படி என்றால் என்ன என்பது குறித்து எனக்கு முழு புரிதல் வேண்டும். அவ்வாறான புரிதல் இருந்தால் மட்டுமே என்னால்  கருத்துக்களை  கூற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
kavitha

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

12 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

12 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

12 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

12 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

13 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

13 hours ago