சில நாட்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கான தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தேதி மாற்றப்பட்டதாக தகவல் வந்தது. அக்டோபர் 21ம் தேதி மகாராஷ்டிரா உள்பட நான்கு மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு அடுத்த நாள் தேர்தல் நடத்தப்பட்டால் உறுப்பினர்களுக்கு குழப்பம் ஏற்படும். அதனால் அக்டோபர் 23-ந்தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கான தேர்தல் நடத்தப்படும் என கிரிக்கெட் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…
சென்னை : அதிமுக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பங்கள் நடந்து வருகிறது. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கட்சியின்…
சான் பிராசிஸ்கோ : உலகளவில் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இரவு திடிரென முடங்கியது.…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…