சுழற்பந்து வீச்சாளர்கள் வீசும் சுழற்பந்தை ரிஷாப் பந்த் சிக்ஸர் அடிக்கும் வீடியோவை டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அட்டவணையையும் சமீபத்தில் வெளியானது.
அதன்படி வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது. இந்நிலையில் இது தவிர்த்து மற்ற அணி வீரர்கள் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் மற்றும் கீப்பரான ரிஷாப் பந்த் பயிற்சி செய்யும் வீடியோவை டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர், அந்த வீடியோவில் ரிஷாப் பந்த் சுழற்பந்து வீச்சாளர்கள் வீசும் சுழற்பந்தை சிக்ஸருக்கு தெறிக்கவிடுகிறார்.
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…