ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ராகுல் டிராவிட் ஒரு சரியான மனிதர் மற்றும் “தீவிரமாக கிரிக்கெட் விளையாடும் நல்ல வீரர்” என்றும் ஸ்மித் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுதான் செல்கிறது செல்கிறது, இதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்படுள்ள நிலையில் பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் பல கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை உற்சாகபடுத்தி வருகிறார்கள்,மேலும் விரைவில் ஐபிஎல் போட்டியை நடித்த முடிவு எடுத்துள்ளதாவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்தார். அப்பொழுது ரசிகர்கள் சில கேள்விகள் அவரிடம் கேட்டு வந்தார்கள் அதில் முக்கியமாக நீங்கள் எதிர்கொண்டதில் கடினமான பந்துவீச்சாளர் யார் என்று கேட்டதற்கு, அவர் கூறியது பாகிஸ்தானின் முகமது ஆமீர் என்று பதிலளித்துள்ளார். நான் எதிர்கொண்டதிலேயே முகமது ஆமீர் தான் மிகைத்திறமையான பவுலர் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் அடுத்ததாக பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர், பாபர் ஆசாம் பற்றி கூறியுள்ளார், அதில் ஸ்டீவ் ஸ்மித் கூறியது, பாபர் ஆசாம் “மிகவும் நல்ல வீரர், அவர் பேட்டிங் செய்யும்போது நிறைய நேரம் கடந்த பிறகு பேட்டிங்கில் கலக்குவார் என்றும் கூறியுள்ளார். ராகுல் டிராவிட் பற்றி கூறியதில் ராகுல் டிராவிட் ஒரு சரியான மனிதர் மற்றும் “தீவிரமாக கிரிக்கெட் விளையாடும் நல்ல வீரர்” என்றும் ஸ்மித் கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…
சென்னை : மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து சவரன் ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம்…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…