இந்தியஅணி ,வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளனர்.இந்த தொடரின் முதல் இரண்டு டி -20 போட்டி அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் நடைபெற உள்ளது.இதற்காக இந்திய அணி வீரர்கள் விசா விண்ணப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் விசா வழங்க அமெரிக்கா தூதரகம் மறுப்பு தெரிவித்து.
இதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் ,விசா வழங்குமாறு அமெரிக்கா தூதரகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியது.அந்த கடிதத்தில் முகமது ஷமி சாதனை மற்றும் அவர் மீது உள்ள வழக்கு ஆகியவற்றை தெளிவாக கூறி இருந்தனர்.அந்த விளக்கத்தை ஏற்று கொண்ட அமெரிக்கா தூதரகம் விசா வழங்கியது.
2018-ம் ஆண்டு முகமது ஷமி மனைவி ஜஹான் தன்னை ஷமி கொடுமைப்படுத்துவதாக ஜஹான் புகார் கொடுத்தார்.அந்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…
சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…