இந்தியஅணி ,வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளனர்.இந்த தொடரின் முதல் இரண்டு டி -20 போட்டி அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் நடைபெற உள்ளது.இதற்காக இந்திய அணி வீரர்கள் விசா விண்ணப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் விசா வழங்க அமெரிக்கா தூதரகம் மறுப்பு தெரிவித்து.
இதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் ,விசா வழங்குமாறு அமெரிக்கா தூதரகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியது.அந்த கடிதத்தில் முகமது ஷமி சாதனை மற்றும் அவர் மீது உள்ள வழக்கு ஆகியவற்றை தெளிவாக கூறி இருந்தனர்.அந்த விளக்கத்தை ஏற்று கொண்ட அமெரிக்கா தூதரகம் விசா வழங்கியது.
2018-ம் ஆண்டு முகமது ஷமி மனைவி ஜஹான் தன்னை ஷமி கொடுமைப்படுத்துவதாக ஜஹான் புகார் கொடுத்தார்.அந்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…