இன்றைய 31-வது போட்டியில் பெங்களூர் Vs பஞ்சாப் அணிகள் மோத உள்ளது. இப்போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் கடந்த 7 போட்டிகளாக களமிறங்காமல் கெய்ல் இருந்தார். ஏன் கெய்லை இறக்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இன்றை போட்டியில் கெய்ல் இடம்பெற்றுள்ளார்.
ஷார்ஜா சிறிய மைதானமான என்பதால் கெய்லின் பவருக்கு அந்த மைதானம் தாங்குமா என்று தெரியவில்லை.? அதே நேரத்தில், 41 வயதான கிறிஸ் கெய்ல், இளம் வீச்சாளர்களின் வேகத்தையும் தாங்குவாரா..? என்பது இன்றைய போட்டியில் தெரியவரும்.
7 போட்டிகளில் பஞ்சாப் அணி 6 போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது.இனி உள்ள போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு பஞ்சாப் அணியை கொண்டு செல்ல கெய்ல் போன்ற வீரர்கள் தேவைப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…