ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதல் ஓவரிலே அதிரடி பேட்ஸ்மேன் ருதுராஜ் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் உமேஷ் யாதவ்.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கனடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசி வருகிறது.
அதன்படி முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசிய நிலையில், முதல் பந்தே நோபால் சென்றது. அதனைதொடர்ந்து இரண்டாம் பந்து வைட் லைனை நோக்கி வீசிய நிலையில், மூன்றாம் பந்தில் அதிரடியாக ருதுராஜ் விக்கெட்டை வீழ்த்தினார். தற்பொழுது நான்கு ஓவர்கள் முடிவடைந்த நிலையில், சென்னை அணி 1 விக்கெட்டை இழந்து 28 ரன்கள் அடித்துள்ளது. களத்தில் டெவன் கான்வே 3 ரன்கள் அடித்தும், அதிரடியாக ஆடிவரும் ராபின் உத்தப்பா 22, ரன்கள் அடித்துள்ளனர்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…