பாகிஸ்தான் வீரர் உமர் அக்மலுக்கு மூன்று ஆண்டுகள் தடை.உ
உமர் அக்மல் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மன் மற்றும் பகுதி நேர ஸ்பினர் ஆவர். இவர் பாகிஸ்தான் அணியில் 16 டெஸ்ட் போட்டிகள், 121 ஒருநாள் போட்டிகள், 84 டி20 போட்டிகளிலில் விளையாடி உள்ளார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் “ஒரு போட்டியில் 2 பந்துகளை தவிர்த்தால் எனக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர்களும் மற்றும் இந்தியாவிற்கு எதிரான இரண்டு போட்டிகளில் ஆடாமல் இருக்கவும் என்னிடம் விலை பேசப்பட்டது” என்று கூறியுள்ளார்.
இவர் இதுதொடர்பாக ஊழல் எதிர்ப்பு அமைப்பில் தெறிவிக்காத நிலையில் ஐசிசி ஊழல் எதிரப்பு சட்டமான 2.4.4 மற்றும் 2.4.5 இன் படி உமர் அக்மலுக்கு 3 ஆண்டு அனைத்து வித போட்டிளிலும் பங்கேற்க தடை விதித்துள்ளனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…