மைதானத்தில் அடித்து கொண்ட இரு அணி ரசிகர்கள் ! வைரலாகும் வீடியோ!

Published by
murugan

நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது.  லீட்ஸ்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தது. பிறகு இறங்கிய பாகிஸ்தான்  49.4 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 230 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியை காண இருநாட்டில் உள்ள ஏராளமான ரசிகர்கள் ஹெடிங்லி மைதானத்தில்  குவித்தனர். இப்போட்டியில் இருநாட்டு வீரர்கள் விக்கெட் எடுத்தாலும் , சிக்ஸர் , பவுண்டரி அடித்தாலும் அந்நாடு ரசிகர்கள் அவர்களுக்கு கோஷமிட்டு தங்களது உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டிய நிலையில் இருந்தது.ஆனால் ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சாளர் கடைசி சில ஓவரில் சொதப்பியதால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.போட்டி நடுவில் இருநாட்டு ரசிகர்களும் கோஷமிட்டனர்.அப்போது திடீரென இருநாட்டு ரசிகர்களும் இடையில் தகராறு ஏற்பட்டது.
முதலில் இருநாட்டு ரசிகர்களும்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இருநாட்டு ரசிகர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இந்த தாக்குதலை பத்திரிகையாளர் ஒருவர் தனது ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

6 seconds ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

6 hours ago