T20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பில் தமிழக வீரர்கள் அஸ்வின்,வருண்சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி-20 உலகக்கோப்பை போட்டி அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய அணியின் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டி-20 உலகக்கோப்பை அணியில் தமிழக வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் அஸ்வின் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அஸ்வினுக்கு வாய்ப்பு சமீபகாலமாக கிடைக்கவில்லை. அதற்கு ஏற்றாற்போல தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலும் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அஸ்வின் டி20உலகக்கோப்பை அணியில் இடம்பெற மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிசிசிஐ அணியில் சேர்ந்துள்ளது.
வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வாஷிங்டன் சுந்தருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
ஜெய்ஷா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை மகளிர்…
சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும்…
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் இந்தியா எனும் தனியார் எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த…
இஸ்ரேல் : லெபனான் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தலைநகர் பெய்ரூட்…
சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
ஹரியானா : இன்று காலை 7 மணிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி…