டி20 உலகக்கோப்பையில் தமிழக வீரர்கள் இருவருக்கு வாய்ப்பு..!

Published by
murugan

T20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பில் தமிழக வீரர்கள் அஸ்வின்,வருண்சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளார்கள்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி-20 உலகக்கோப்பை போட்டி அக்டோபர் 17-ம் தேதி முதல்  நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய அணியின் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டி-20 உலகக்கோப்பை அணியில் தமிழக வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் அஸ்வின் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அஸ்வினுக்கு வாய்ப்பு சமீபகாலமாக கிடைக்கவில்லை. அதற்கு ஏற்றாற்போல தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலும் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அஸ்வின் டி20உலகக்கோப்பை அணியில் இடம்பெற மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிசிசிஐ அணியில் சேர்ந்துள்ளது.

வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வாஷிங்டன் சுந்தருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…

2 hours ago

மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …

3 hours ago

பந்துவீச்சில் மாஸ் காட்டிய பெங்களூர்! திணறிய பஞ்சாப்..டார்கெட் இது தான்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

4 hours ago

வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…

4 hours ago

டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?

ஹரியானா : மாநிலம் குருகிராமில்  கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…

5 hours ago

பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

5 hours ago