இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது அவரது ரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் தோனி பற்றி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் அந்த வகையில் தோனியை பற்றி டுவைன் பிராவோ கூறியது , கிரிக்கெட் போட்டியில் ஏற்படும் நெருக்கடிகளை உணர்ந்து அதற்கு ஏற்றபடி தோனி செயல்படுவார், ஒருபோதும் எதற்கும் அச்சம் படமாட்டார் எந்த ஒரு சூழ்நிலையிலும் சக வீரர்களுக்கு நம்பிக்கை அளித்து தன்னம்பிக்கையும் அழித்து எப்போதும் ஒரு வீரருக்கு தூண்டுகோலாக இருப்பார்.
மேலும் போட்டியில் தனக்கென ஒரு திட்டம் வைத்து வெற்றி பெற வேண்டும் என்பதை பற்றி யோசித்துக் கொள்வார் மேலும் கிரிக்கெட் வீரர்கள் செய்யும் தவறுகளை அனைவரும் முன்னால் கருத்துக்களை வழங்காமல் தனியாக அழைத்துச் சென்று அவர்களுக்கு பிடித்தவாறு மரியாதையுடன் வழங்குவார்.
மேலும் அவரிடம் எனக்கு பிடித்தது தன்னம்பிக்கைதான் மேலும் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தோனி மிகவும் சிறப்பாக செயல்படுவார் அதுமட்டுமில்லாமல் சிறப்பான ஒரு கேப்டன் கேப்டன் என்றும் டுவைன் பிராவோ கூறியுள்ளார்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …