nitish rana [Image source : file image ]
ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் கடைசி ஓவர் முடிவில் பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. நிதிஷ் ராணாவின் அரை சதம் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரின் அனல் பறக்கும் ஆட்டத்தால் கொல்கத்தா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியில் பெற்றாலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு சோகம் தான். ஏனென்றால், நேற்றைய போட்டியில் தாமதமாக பந்து வீசப்பட்டதால் அவருக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்தது.
ஐபிஎல் நடத்தை விதிகளின் படி, குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவேண்டும். எனவே, நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி மெதுவான ஓவர் வீதத்தை கடைபிடித்ததால், அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவரது, போட்டி கட்டணத்தில் இருந்து ரூ. 12 லட்சம் குறைக்கப்பட்டது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…