ஆசியக் கோப்பை 2018-ன் சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி ஆப்கான் அணியை எதிர் கொண்டது.இதில் இந்திய அணிக்கு மகேந்திர சிங் தோனி மீண்டும் கேப்டனாக களமிறங்கினார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நீண்ட நாளைய ஏக்கத்தை ‘தல’ தோனி , பூர்த்தி அந்த போட்டி அமைந்தது.இந்திய அணி தோனி கேப்டன் சி யில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அந்தப் போட்டி ‘டை’ ஆனது.
நடந்த போட்டி தோனியின் 200-வது கேப்டன் சி க்கான ஒருநாள் போட்டி, இது அவரது ஒருநாள் கேப்டன்சியில் கடைசி போட்டி என்று கூறப்படுகிறது அப்படிப்பார்க்கும் போது 2007-ல் இந்திய அணி ராகுல் திராவிட் தலைமைக்கு பிறகு தோனியிடம் கேப்டன்சி வழங்கப்பட்டது.
டோனி கேப்டன்சியில் இறங்கிய முதல் போட்டி டி20 உலகக்கோப்பையாகும், அதாவது ஒரிஜினல் முதல் போட்டி ஸ்காட்லாந்துக்கு எதிராக, ஆனால் அந்தப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராகவே தோனியின் முதல் கேப்டன்சி முழு போட்டி என்ற அளவில் நடைபெற்றது. அந்தப் போட்டியும் இருதரப்பினரும் ஸ்கோர் அளவில் சமன் செய்த ‘டை’ ஆனது, முதலில் பேட் செய்த இந்திய அணி ராபின் உத்தப்பாவின் 50 ரன்கள், தோனியின் 33 ரன்களுடன் 141/9 என்று குறைவான ரன் எண்ணிக்கை கண்டது. பாகிஸ்தான் அணி மிஸ்பா உல் ஹக்கின் அதிரடி 53 ரன்களுடன் இதே 141 ரன்கள் எடுக்க ஆட்டம் டை ஆனது.
DINASUVADU
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…