நாளை இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி…!வெற்றிக்கணக்கை தொடருமா இந்திய அணி …!

Default Image

சென்னை – சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  நாளை நடைபெறுகிறது.இந்த போட்டி  நாளை இரவு 7 மணிக்கு துவங்குகிறது.இந்த ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி, ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் இந்திய அணி  வீரர்கள் களமிறங்குகிறார்கள். எனவே, நாளைய போட்டி, ரசிகர்களுக்கு, நல்ல விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்