ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் ஏற்கனவே வங்க தேசத்திடம் தோல்வி அடைந்த இலங்கை அணி, நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் 91 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்கள் எடுத்து. ரஹ்மத் ஷா 72 ரன்களும், இஹ்ஸானுல்லா 45 ரன்களும் எடுத்தனர்.
250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 41.2 ஓவரில் 158 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ரஹ்மா ஷா ஆட்டநாயகன் விருதினை வென்றார். இந்த தொடரின் அடுத்த போட்டியாக இன்று இந்தியா – ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…