கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அட்டவணையையும் சமீபத்தில் சமீபத்தில் வெளியானது.
அதன்படி அதன்படி வருகின்ற வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது, இதனால் அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், மேலும் இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் ஒரு முறை கூட கோப்பை வெல்லாத ராயல் சேலஞ் பெங்களூர் அணி இந்த முறை கோப்பையை வெல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் கடின பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் இது குறித்து விராட் கோலியிடம் இந்த முறை இந்த சீசன் சிறப்பாக அமையும் நாம் கோப்பையை வெல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் கடின பயிற்சியில் ஈடுபடவேண்டும் என்று ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாக விராட் கோலி கூறியுள்ளார்.
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…
சென்னை : தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளானதைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி…
அகமதாபாத் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…