இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டி நேற்று நடந்த நிலையில், இதில் சூப்பர் மேனை போல பறந்து கேட்ச் பிடித்து அசத்தினார். கே.எல்.ராகுல்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர், நேற்று முதல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 124 ரன்களை எடுத்தது. 125 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற சொற்ப இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி, 130 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் நான்காம் ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். அப்பொழுது பேட்ஸ்மேனாக நின்றுகொண்டிருந்த ஜோஸ் பட்லர், பந்தை பவுண்ட்ரி நோக்கி தூக்கி அடித்தார். அப்பொழுது கே.எல்.ராகுல், பவுண்ட்ரி லைனிற்கு மேல் பறந்து பந்தை சூப்பர்மேன் போல பறந்து தடுத்தார். அதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி, ராகுலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…