மூன்றாவது டெஸ்ட் போட்டி:இந்திய அணி 415 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர்..!

Default Image

3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 443 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது .
ஆஸ்திரேலியா சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று துவங்கியது.
இதன் பின் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 89 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் அடித்தது.
இந்நிலையில் இன்று 2 -வது நாள் ஆட்டம் தொடங்கியது.இந்திய அணி 169.4  ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 443 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது . இந்திய வீரர் புஜாரா 106 அதிகபட்சமாக அடித்தார். களத்தில் ரோகித் 63* ரன்களுடன் இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்