இந்தியாவில் உலககோப்பை கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. போட்டி அட்டவணை இன்று வெளியிடு.!

Published by
மணிகண்டன்

இந்தியாவில் நடைபெற உள்ள உலககோபப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியாக உள்ளது. 

உலககோப்பை கிரிக்கெட் போட்டியானது இந்த வருடம் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தியாவில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம், மும்பை வான்கடே மைதானம், சென்னை சேப்பாக்கம் மைதானம்  திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு மைதானங்களில் நடைபெற உள்ளது.

உலககோப்பை கிரிக்கெட் போட்டியானது அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது. 12 நகரங்களில் இந்த போட்டியானது நடைபெற உள்ளது. இந்தியா தலைமை ஏற்று நடத்த உள்ள இந்த போட்டியின் அட்டவணையானது இன்று வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி ஆனது கடைசியாக 2011 50 ஓவர் உலக கோப்பையை வென்றது. அதன் பிறகு 2013இல் ஐசிசி சாம்பியன் டிராபி கோப்பையை வென்றது. அதன் பிறகு 10 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் ஐசிசி கோப்பையை வெல்லாத இந்திய கிரிக்கெட் அணி இந்த முறை சொந்த மண்ணில் நடக்கும் இந்த உலக கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…

17 minutes ago

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

54 minutes ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

13 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

14 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

15 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

16 hours ago