உலகக்கோப்பை திருவிழா நெருங்கி வரும் நிலையில் அணிகள் எல்லாம் இங்கிலாந்தில் முகாம் இட்டு உள்ளது.
இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடுகிறது குறிப்பிடத்தக்கது.இந்த அணிகளுக்கு எல்லாம் தற்போது பயிற்சி ஆட்டம் துவங்கி உள்ளது.நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் விளையாடியது,மற்றும் ஒரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகள் மோதியது.இதில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வெற்றி பெற்றது.மேலும் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு முதல் ஆட்டமே சோதனையாக மாறியது.
இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் தென் -ஆப்பிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் மோதுகிறது.மற்றுமொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் – பங்களாதேஷை கார்டன்ஸ் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென் -ஆப்பிக்கா அணி 8.2 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 55 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டது.
மேலும் பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டி கார்டன்ஸ் மைதானத்தில் நடக்க இருந்தது.அந்த போட்டியும் மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பீன் ஜாம்பவான் அஸ்வின் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு…
கொச்சி : திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியக போலீஸார், நடிகை ஒருவரின் புகாரின் பேரில், மலையாள நடிகர் சித்திக் மீது, பாலியல்…
சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…
கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…