ஓவல் மற்றும் லார்ட்ஸில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டி நடைபெறும்-ஐசிசி.!

Published by
Muthu Kumar

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டி நடைபெறும் இடங்களை, ஐசிசி அறிவித்துள்ளது.

2023 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டி, லண்டனிலுள்ள ஓவல் மற்றும் லார்ட்ஸ் மைதானங்களில் வைத்து நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை ஓவலில் நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று ஐசிசி தலைமை நிர்வாகி ஜியோஃப் அலார்டிஸ் கூறினார்.

மேலும் 2025 ஆம் ஆண்டிற்கான இறுதிப் போட்டியை லார்ட்ஸில் நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம், சர்ரே கவுண்டி கிரிக்கெட் கிளப் மற்றும் மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் ஆகியோருக்கு ஐசிசி சார்பில்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

கடந்த ஆண்டு சௌதாம்ப்டனில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி, இந்தியாவை வென்று முதன்முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

Published by
Muthu Kumar

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

10 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago