நேற்று நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா,பங்களாதேஷ் அணி மோதியது.டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்து வீச முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 330 ரன்கள் குவித்தது.
பின்னர் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 309 ரன் எடுத்து 21 ரன்னில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பங்களாதேஷ் அணி ஒருநாள் தொடரில் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுதான். உலக கோப்பையில் இந்த இலக்கை இது வரைக்கும் யாரும் அடித்தது இல்லை. இந்த ரன்கள் தான் உலக கோப்பையில் ஓவல் மைதானத்தில் அடித்த அதிகபட்ச ரன்களில் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளது.
மேலும் உலக கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இது தான் இரண்டாவது அதிகபட்ச ரன்கள் ஆகும்.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…