இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் கங்குலிக்கு பிறகு அவரை போலவே விராட் கோலி தெரிகிறார் என்று கூறியுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் விராட் கோலியை பற்றி சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார், ஆம் இந்திய கிரிக்கெட் அணியில் கங்குலிக்கு பிறகு அவரை போலவே விராட் கோலி தெரிகிறார், இளம் வீரர்களுக்கு நல்ல கருத்துக்களை வழங்குகிறார், மேலும் கடந்த 3 ஆண்டுகளாக அவருடைய பேட்டிங்க் மிகவும் சிறப்பாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இதே பேட்டியில் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரயம் ஸ்வான் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பற்றி கூறியுள்ளார், அதில் அவர் கூறியது அவர் பேட்டிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் சொல்ல போனால் அவர் அடிக்கும் சிக்ஸர்களை நான் ரசித்து கொண்டு இருப்பேன், மேலும் ரிஷப் பண்ட் டெஸ்ட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வித்தியாசமாக இருப்பார் என்றும் கூறியுள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…