போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது..!

Default Image

பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய  போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, களமிறங்கி பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில்  3 விக்கெட்டை இழந்து 201 ரன்கள்  எடுத்தனர்.

பின்னர், இறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5விக்கெட்டை இழந்து 201 ரன்கள்  எடுத்தனர். இதனால், போட்டி சமனில் முடிந்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்