கடைசி 2 லீக் 2 போட்டிகளையும் ஒரே நேரத்தில் அதாவது இரவு 7;30 மணிக்கு அக்டோபர் 8-ஆம் தேதி நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், பெங்களூர் அணியும் மோதவுள்ளது. பொதுவாக ஒரே நாளில் இரு போட்டிகள் நடைபெறும் போது முதல் போட்டி பிற்பகலிலும், இரண்டாவது போட்டி இரவிலும் நடைபெறும். நடப்பு சீசனில் கடைசி 2 லீக் போட்டிகள் வருகின்ற அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெறுகிறது.
அன்றைய தினம் ஹைதராபாத் – மும்பை அணியும், டெல்லி – பெங்களூர் அணியும் மோதுகிறது. ஹைதராபாத் – மும்பை அணி மோதும் போட்டி பிற்பகலிலும், டெல்லி – பெங்களூர் அணி மோதும் போட்டி இரவிலும் நடைபெற இருந்தது. இந்நிலையில், இந்த 2 போட்டிகளையும் ஒரே நேரத்தில் அதாவது இரவு 7;30 மணிக்கு நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதியதாக பங்கேற்கவுள்ள 2 புதிய அணிகள் வருகின்ற அக்டோபர் 25-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உள்ளனர்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…